இன்ஷா அல்லாஹ்... இப்பகுதியில் குர்ஆன் வசனங்கள் , ஆதாரபூர்வ ஹதீஸ் மற்றும் இஸ்லாம் சம்மந்தப்பட்டவைகள் இடம்பெறும்.

Wednesday, July 14, 2010

வேகமாக பரவும் மேற்கத்திய கலாச்சாரம் (ஓரின சேர்க்கையும் இஸ்லாம் கூறும் தண்டனைகளும்.)

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள். (என்றும் கூறினார்.) (அல்குர்ஆன் 7-81)

அஸ்ஸலாமு அலைக்கும்...(வரஹ்..)

அன்பு சகோதரர்களே...

மேற்கத்திய கலாச்சாரமான ஒரு ஆண்- ஆணுடன் தனது இச்சைக்காக சேர்வதை வன்மையாக கண்டிக்கிறது.. அவ்வாறு செல்பவர்களை அல்ல்ஹ்வுக்கு வரம்பு மீறிய கூட்டத்தை சார்ந்தவர்களாக அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான்.

அதே போன்று நபி லூத் (அலை) அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தவர்களை நல்வழி படுத்த அனுபப் பட்டார்கள்.

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்!. அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம. அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவர்களுக்கு ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகைறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா? என்றனர்.

நமது கட்டளை வந்த போது, அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப பகுதியாக்கினோம்.
(அல்குர்ஆன் 11-81,82)

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP